வில்லில் அம்பு தொடுத்து
விரல் வழியே எய்திவிட்டு
விழுமா இரையென்றுதான்
வின்பார்த்துக் காத்திருக்கும்
வேடனின் மன உலைச்சல்/
இரைகேட்கும் கும்பிக்காக
இரைதேடி வான் வழியே
சிறகடித்துப் பறந்து செல்லும்
சின்னஞ் சிறு பறவைகளை
இரையாக்கிக் கொள்ள எண்ணும்
என்ன இனம் மனித இனம்?
விரல் வழியே எய்திவிட்டு
விழுமா இரையென்றுதான்
வின்பார்த்துக் காத்திருக்கும்
வேடனின் மன உலைச்சல்/
இரைகேட்கும் கும்பிக்காக
இரைதேடி வான் வழியே
சிறகடித்துப் பறந்து செல்லும்
சின்னஞ் சிறு பறவைகளை
இரையாக்கிக் கொள்ள எண்ணும்
என்ன இனம் மனித இனம்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக