காட்டில் நிலத்தில்
உழுபவன் கோவணம்
மண் வாசணையடிக்கும்
உழைப்பின் மகத்துவம்
உடலை உயிர்க்கும்
வணங்கினாயா--நீ
கோவணம் கட்டி
சடை முடி வளர்த்து
மூச்சை முட்டும்
நாற்றமடிக்கும்
காவி உடைக்குள்
காமம் வளர்த்து
உழைப்பை மறுக்கும்
உழுத்தர் கூட்டத்தை
வணங்குகிறாய்-- நீ
மநுவை மிதி
மனிதம் மதி.
உழுபவன் கோவணம்
மண் வாசணையடிக்கும்
உழைப்பின் மகத்துவம்
உடலை உயிர்க்கும்
வணங்கினாயா--நீ
கோவணம் கட்டி
சடை முடி வளர்த்து
மூச்சை முட்டும்
நாற்றமடிக்கும்
காவி உடைக்குள்
காமம் வளர்த்து
உழைப்பை மறுக்கும்
உழுத்தர் கூட்டத்தை
வணங்குகிறாய்-- நீ
மநுவை மிதி
மனிதம் மதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக