இமைச் சிறகுகளை
இறுக மூடிக் கொண்டு
துயில்க் கனவிலேனும்
வயிரு நிரைய உணவும்
மனது நிறையும் உடையும்
மழையில் நனையா வீடும்
வருமா என்ற ஏக்கத்தில்
வானக் கூரையின் கீழ்
வாடிக் கிடந்தான் பலரில்
ஒருவானாய்யவனும்
இறுக மூடிக் கொண்டு
துயில்க் கனவிலேனும்
வயிரு நிரைய உணவும்
மனது நிறையும் உடையும்
மழையில் நனையா வீடும்
வருமா என்ற ஏக்கத்தில்
வானக் கூரையின் கீழ்
வாடிக் கிடந்தான் பலரில்
ஒருவானாய்யவனும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக