பதைப்புடன்
செல்லவில்லையவன்
பலரின் வெருப்பு
வேண்டாமென்றுதான்
மருத்துவமனை சென்றான்/
மூன்று நாள் உண்ணாத
பசி மயக்கத்திலவள்
என்பதையறிந்து
அந்த நொடியில்
மனம் உறுத்தியதவனுக்கு/
எப்போதும்
தன்னை ஏசுகிறாள்
வெட்டியாய் ஊர் சுற்றும்
தண்டச் சோறென்று/
கோபத்தில் அடித்து விட்டு
வெளியேறிக் குடித்து விட்டு
மூன்று நாட்கள்
வீடு வராமல்
அக்கா வீட்டில் சாப்பிட்டான்/
இருந்தும் உண்ணாமல்
இமைமூடிக் கிடக்குமவள்
முகம்பார்த்து
தலை குனிந்தான்/
செல்லவில்லையவன்
பலரின் வெருப்பு
வேண்டாமென்றுதான்
மருத்துவமனை சென்றான்/
மூன்று நாள் உண்ணாத
பசி மயக்கத்திலவள்
என்பதையறிந்து
அந்த நொடியில்
மனம் உறுத்தியதவனுக்கு/
எப்போதும்
தன்னை ஏசுகிறாள்
வெட்டியாய் ஊர் சுற்றும்
தண்டச் சோறென்று/
கோபத்தில் அடித்து விட்டு
வெளியேறிக் குடித்து விட்டு
மூன்று நாட்கள்
வீடு வராமல்
அக்கா வீட்டில் சாப்பிட்டான்/
இருந்தும் உண்ணாமல்
இமைமூடிக் கிடக்குமவள்
முகம்பார்த்து
தலை குனிந்தான்/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக