எழுது எழுது என்று என்னை நெம்புகோல் போட்டு நெம்பிய
அண்ணன் அறிவுமதிக்கும், அப்பணியை அமீரகத்தில் இருந்துக்கொண்டு செய்த இசாகிற்கும்,
தாய்மண் வாசகர் வட்டம் தாய்வழித் தோன்றல்களுக்கும், எரிந்துக்கொண்டிருக்கும் இனமீட்சி நெருப்பில் தன் உயிர், உடமைகளை நெய்யாய் வார்த்த இனமீட்சி போராளிகளுக்கும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக