அடிமைகள் விலங்கை உடைத்திட எ ழுவோம்


8 அக்டோபர், 2010

என்னுரை...

பல நூறு ஆண்டுகளாக தமிழகத்தில் அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு தன் தொன்மை வரலாற்றையும் தொலைந்துபோன, தன்மானத்தையும் தேடித் தேடி கலைத்து

"இழிவே எமது பிறப்பு
அழிவே எமது உயிர்ப்பு"

என்று நினைத்து, முதுகெலுமில்லாத வெரும் சதை பிண்டங்களைப்போல் வாழ்க்கை என்ற பெயரில் கண்ணீருடன் காலத்தை போக்கிக்கொண்டிருந்த என்னப்போன்றவர்களுக்கு "நாம் யார் நம் அடையாளம் என்ன" எப்படி நாம் இந்த நிலைக்கு ஆளாக்கப்பட்டோம் என்பதை அறியப்படுத்தி, மனுதர்ம இழிவுகளின் முகத்திரைக்கிழித்து, ஆரிய சூழ்ச்சிகளின் குறிகளை அறுத்து, ஆணவ ஆதிக்க வெறியரிகளின் திணவெடுத்த திமிறின் இடுப்பொடித்து எம் இனத்தின் எழுச்சிக்கு வித்திட்ட "எழுச்சித்தமிழர்.தொல்.திருமா"வின், உலக ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவெள்ளி அறிவுமேதை "புரட்சியாளர் அம்பேத்கர்" அவர்களின் உணர்வுகளை உள்வாங்கிக்கொண்டு

நன்றியுடன்...
சே.ரெ.பட்டணம் மணி।

கருத்துகள் இல்லை: