அடிமைகள் விலங்கை உடைத்திட எ ழுவோம்
10 டிசம்பர், 2010
ஏக்கம்
இமைச் சிறகுகளை
இருக மூடிக்கொண்டு
துயில் கனவிலேனும்
வயிறு நிரைய உணவும்
மனது நிறைய உடையும்
மழையில் நனையா வீடும்
வருமா என்ற ஏக்கத்தில்
வானக் கூரையின் கீழ்
வாடிக்கிடந்தான்
பலருல் ஒருவனாய் அவனும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக